சார்வாகன் காலமானார்

சார்வாகன் இன்று மாலை ஆறு மணிக்கு காலமாகிவிட்டார். சாரு வெளியில் இருப்பதால், அவர் சார்பாக நான் இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். ஆழ்ந்த வருத்தங்களுடன், ஸ்ரீராம்.   ***       சார்வாகன் நவம்பர் 21, 2015 இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி … Read more

தினமணி, அந்திமழை இணைப்புகள்

நிலவு தேயாத தேசம் – 8: http://andhimazhai.com/news/view/nilavu-8.html *** நிலவு தேயாத தேசம் – 9: http://andhimazhai.com/news/view/nilavu9.html *** பழுப்பு நிறப் பக்கங்கள், தி.ஜானகிராமன் – பகுதி 7: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/13/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7/article3174060.ece ***   லா.ச.ரா. பகுதி (1): http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/20/%E0%AE%B2%E0%AE%BE.%E0%AE%9A.%E0%AE%B0%E0%AE%BE.-1916-%E2%80%93-2007/article3185907.ece

காலம் காலமாகக் கேட்ட குரல்

டியர் சாரு, என் நீங்கள் ரெமி மார்டினை வாங்கி விற்று காசை பெற்று இருக்க கூடாது….ஒரு சின்ன வழி கூட தெரியாமல் நீரும் ஜெயமோஹனும் சமூகத்துக்கு அறிவுரை செய்ய கிளம்பி விடுகிறீர்கள் . கேட்டால் இருவரும் ராக்கெட் செய்வது எப்பிடி என்று வகுப்பு எடுப்பீர்களா? எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்த மேதை என்ற முட்டாள் நினைவை முதலில் ஒழித்து விடுங்கள். எழுத்தாளர்களின் எழுத்துக்கு முன்னும் இந்தியா இப்பிடித்தான் இருந்தது இப்போதும் இப்பிடித்தான் இருக்கிறது. இப்போது இந்தியா அடைந்திருக்கும் … Read more

ரகசிய சிநேகிதம்

செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பது: சாரு, அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரையை படித்தபோது நீங்கள் எழுதிய கருத்தே எனக்கும் தோன்றியது. ஒரு எழுத்தாளனை வாசகனாக நெருங்கும்போது அபிலாஷ் எவ்வளவு இனிமையாக மாறிவிடுகிறார். கதை, கட்டுரை என்று எழுதும்போது மட்டும் துருபிடித்த பிளேடால் வாசகனை பிராண்டி விடுகிறார். வேடிக்கைக்காக நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்கிறீர்கள். உண்மையில் உங்கள் பழைய சாருஆன்லைன் கடிதங்களில் இருந்தும், எழுத்தில் வெளிப்படும் கச்சிதம் + கண்டிப்புத் தன்மையால் உங்களை நெருங்க, எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்கள் வருவதில்லை. … Read more

இணையப் பிச்சைக்காரன் (1) & (3)

அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.  முதலில் இணையப் பிச்சைக்காரன் (1) இணைப்பு.  இதோ அது: http://www.jeyamohan.in/74493#.VTr1tCGqqko நான் முடிவு செய்தால் பணத்தை வேறு வழிகளிலும் நிறையவே ஈட்ட முடியும்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் – என் நெருங்கிய நண்பர் குமார் என்னைத் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார்.  ஹீரோ இல்லை.  Anti-hero தான்.  அது நான்.  பச்சையாகச் சொன்னால் வில்லன்.  பூஜா இன்னொரு பாத்திரம்.  அழைப்பை மறுத்து விட்டேன்.  எக்ஸைல் எழுதுவதில் மும்முரமாக இருந்தேன்.  … Read more

இணையப் பிச்சைக்காரன் (2)

  இதை நான் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பே எழுத எண்ணினேன்.  நேரம் இல்லை.  முழு நேரத்தையும் குருபூஜை (பழுப்பு நிறப் பக்கங்கள்) எடுத்துக் கொள்கிறது.  எக்கச்சக்கமாக வாசிக்க வேண்டியிருக்கிறது.  நேற்று ஒரு கட்டுரையில் ஒரு சின்ன தடங்கல்.  இல்லை, தடங்கல் பெரிது.  குருநாதர் இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார்.  அதில் நான்கை அவசியம் படிக்க வேண்டும்.  அந்த நான்கும் தான் அவர் எழுதியதில் ஆகச் சிறந்தது.  மூன்றைப் படித்து விட்டு எழுத ஆரம்பித்தேன்.  அந்த மூன்றில் … Read more