அமித் திர்வேதியின் அடுத்த இசை விழா…

நண்பர் பிரகாஷ் பாலா இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  நான் பொதுவாக ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் போது இடையில் வேறு எந்த வேலையையும் செய்யும் வழக்கம் இல்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் அடுத்த அத்தியாயத்துக்காகப் பரீட்சைக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படம் என்பதாலும் இசை அமித் திர்வேதி என்பதாலும் எட்டிப் பார்த்தேன்.  வார்த்தைகள் இல்லை, பாராட்ட.  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இன்றைய இந்திய சினிமாவின் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – அசோகமித்திரன்

இந்த வார கல்கியில் என்னுடைய ஒரு கலாட்டா பேட்டி வந்துள்ளது.  பார்க்கவும். பழுப்பு நிறப் பக்கங்கள்   – அசோகமித்திரன் (1)  & (2).   கூடவே பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் ஆபாசப் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்து மகிழலாம். நாகூர் ரூமிக்கு மட்டும் ஒரே ஒரு சிறிய விளக்கம்.  நான் ஒருவரை ஆகா ஓகோ என்று பாராட்டுவதாகவும் பிறகு அவரைக் கீழே தள்ளி விடுவதாகவும் எழுதியிருக்கிறார்.   என்னுடைய 15 வயதிலிருந்து நான் இலக்கிய வாசகன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 6

பழுப்பு நிறப் பக்கங்களில் இந்த வாரம் ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி எழுதியிருக்கிறேன்.  இதுவரை எழுதியுள்ள ஆறு கட்டுரைகளில் இதைத்தான் மிகச் சிறந்தது என்று சொல்வேன்.  காரணம், ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய இதய நாதம், மண்ணில் தெரியுது வானம் ஆகிய இரண்டு நாவல்களும் என்னை ஒரு காந்தியவாதியாகவே மாற்றி விட்டன.  இனிமேல் ஏதாவது கூட்டங்களில் என் மீது வன்முறையைப் பிரயோகம் செய்து  என்னைப் பேச விடாமல் செய்தால் செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.  எனக்குப் … Read more

தமிழ் ஸ்டுடியோ – பாலு மகேந்திரா விருது விழா – அடியேனின் பேச்சு

நேற்று நடந்த பாலு மகேந்திரா விருது வழங்கும் விழாவில் என் நண்பர்களையும் வாசகர் வட்ட நண்பர்களையும் எதிர்பார்த்தேன்.   பிச்சைக்காரனைத் தவிர வேறு யாரையும் காணோம்.  எப்போதும் உள்ளதுதான் என்பதால் ஏமாற்றம் இல்லை.  ஆனால் ஆச்சரியமாக இருந்தது.  எப்படித் தனக்குப் பிடித்த எழுத்தாளனின் பேச்சைக் கேட்க விருப்பம் இல்லாதிருக்கிறார்கள் என.  பிச்சை என் பேச்சைக் குறிப்பெடுத்து அவருடைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். http://www.pichaikaaran.com/2015/05/blog-post_25.html order custom essay online

ஓ காதல் கண்மணி (6)

டியர் சாரு…. ஓகே கண்மணி விமர்சனம் படித்தேன்.  படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.  உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்பதால் உங்களுடைய விமர்சனம் இப்படியே இருக்கும் என நினைத்தேன்; அப்படியே இருந்தது.  அருமை சாரு.  ஒரு திரைபடத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுவிட்டேன் என நம்புகிறேன். லவ் யு சாரு…. என்றும் அன்புடன், ஜக்கரியா. ஜக்கரியாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.  இத்துடன் ஓ காதல் கண்மணி விவாதத்தை முடித்துக் … Read more

ஓ காதல் கண்மணி (5)

தமிழர்கள் அத்தனை பேரும் – ஆம், அத்தனை பேரும் – சினிமா அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்கு ஓ காதல் கண்மணி படத்துக்கு நான் எழுதிய மதிப்புரைக்கு வந்துள்ள நூற்றுக் கணக்கான கடிதங்களே சாட்சி சொல்லும்.   எந்த தேசத்திலும் இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலைய மாட்டார்கள்.  பாராட்டாக இருந்தாலும் சரி, திட்டாக இருந்தாலும் சரி, எட்டுக் கோடி தமிழர்களும் ஒரு படத்தைப் பார்த்து அபிப்பிராயம் சொல்லி விடுகிறார்கள்.  அவமானம்.  எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரி நாவல் வந்துள்ளது. … Read more