பெண் சாபம்
22.4.2017 ”அநிருத்தன் வாசுதேவனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல் உங்களுக்கும் கிடைக்கும்; உற்சாகமாக சீக்கிரம் பண்ணுங்கள்” என்று என் மொழிபெயர்ப்பாளர் நண்பரிடம் நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். என் வாயால் கெட்டேன். அப்புறம் நடந்த உரையாடல்: “அநிருத்தன் சாதாரண ஆள் இல்லை. சல்மா மற்றும் சுகிர்த ராணியின் கவிதைகளுக்கு நடன வடிவம் கொடுத்து அரங்கேற்றியவர். ’மாவு’ போராளி. எல்.ஜி.பி.டி. போராளி. சாகித்ய அகாதமி என்ன, புக்கரே கொடுப்பார்கள். என்னால் இப்போது நடனம் பயில்வது சாத்தியம் … Read more