ஓவியமும் இலக்கியமும்

அக்டோபர் 10, 2016 அன்று ஆழ்வார்பேட்டை ‘வின்யாசா ப்ரிமியர் ஆர்ட் கேலரியில்’ பாலசுப்ரமணியன் மற்றும் நரேந்திர பாபு ஆகியோரின் ‘ஆனந்தம் – பயணம்’ ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சாரு நிவேதிதா ஆற்றிய சிறு உரை. நன்றி: ஷ்ருதி டிவி https://www.facebook.com/groups/Charunivedita/permalink/709063299275473/ – ஸ்ரீராம்  

சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு – இன்று மாலை

நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு. … Read more