பூச்சி 57
அழகராஜா நேற்று கேரளா பற்றி ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நான் கேரளத்தில் ஆணாதிக்கம் அதிகம் என்றேன். உடனே அவர் “இலக்கிய வாசிப்பு மிகுந்த அந்த நாட்டில் எப்படி ஆணாதிக்கம்?” என்ற சந்தேகத்தை எழுப்பினார். அதற்கு நான் சொன்ன பதில்: தமிழ்நாடு அளவுக்குக் கேரளத்தில் சீரழிவு மோசம் இல்லை. அவ்வளவுதான். இலக்கியம் ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. இலக்கியம் நெருப்பைப் போல. காட்டையும் அழிக்கும். காட்டில் பயணம் செய்ய வெளிச்சமாகவும் விளங்கும். நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது. ஆனால் ஒட்டு மொத்த … Read more