கொரோனா நாட்கள் – 5
இதுவரை யாரும் வீட்டிலேயே இருந்ததில்லை. இப்போது வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்குப் புதிதாகவும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ஏற்கனவே இலக்கியம் படிக்காமல் ஸைக்கோக்களாக உலவி வந்து கொண்டிருந்த கூட்டம் இப்போது வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டால் என்ன ஆகும்? இன்னும் 21 நாள் கழித்து வெளியே வரும் போது இந்தக் கூட்டம் இன்னும் மோசமான ஸைக்கோக்களாகவே வெளியே வரும். இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு நண்பர் பிரிட்டானியா பிஸ்கட்டில் எத்தனை ஓட்டை … Read more