இரந்து வாழ்தல்…
கூட்டங்களில் பேச அழைக்கிறார்கள். நட்பின் காரணமாக நானும் செல்கிறேன். பணம் எதுவும் கொடுப்பதில்லை. நானும் கேட்பதில்லை. தெரியாதவர்களாக இருந்தால் கேட்கிறேன். கொடுப்பதில்லை. ஆனால் பணம் கேட்டவுடனேயே அழைப்பதை ரத்து செய்து விடுகிறார்கள். ஓசியில்தான் வர வேண்டும். வர முடியுமா? இல்லைங்க, முடியாது. அப்டீங்ளா, சரி. கதை முடிந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நட்புக்காகப் போவதில் சில சிக்கல்கள். கார் அனுப்புவார்கள். கொண்டு வந்து விடுவார்கள். அத்தோடு சரி. ஆனாலும் தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் … Read more