உடனே பார்க்கவும்...

உடனே இந்த இணைப்பைப்  பார்க்கவும்
 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3089

ராவணன்?

Hello Charu,
 
I just now saw the june issue of uyirmmai online.
 
எப்படி சாரு மனுஷ்ய புத்திரனால் இப்படி எழுத முடிகிறது? உங்களுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘ஏற்கனவே சொல்லப்பட்டது’. இது மிகவும் எளிமையாகவும், close to heart & simple – ஆகவும் இருப்பதால் எனக்கு இது பிடித்துள்ளது. மற்ற கவிதைகளில் காதலும் காமமும் அதிகம்  இருப்பதாகப் படுகிறது. அது தவிர, உங்கள் எழுத்துகள் அல்லது வார்த்தைகள் என்னை அதிகம் அதிர்ச்சி கொள்ள செய்வதால், i {!–more–>}

பிணவறைக் காப்பாளன்

 

(இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் முழுக் கற்பனையே.  உயிரோடு இருக்கும், அல்லது உயிர் இல்லாமல் இருக்கும் யாரையும் குறிப்பிடுவது அல்ல.  அப்படிக் குறிப்பிடுவதாகத் தோன்றினால் அது வெறும் தற்செயலானதே)

 

சுமார் 37 வயது மதிக்கத்தக்க, தனியாகத் துண்டிக்கப்பட்ட ஆணின் தலை தனியாகக் காணப் பட்டது. அதைப் பரிசோதித்து ஆய்வு செய்ததில் தலையின் 4வது மற்றும் 5வது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பு, {!–more–>}

வாரே வா…

http://timesofindia.indiatimes.com/City/Chennai/Ranjita-to-pen-how-to-survive-a-scandal/articleshow/6096740.cms

please read the comments below the article charu.  how cruel our men are? why are they always targeting women s personal life. why dont they give this much time to poke their own tamil politician s personal life who are enjoying vizhas and maanaadus . men have made laws, rules, everything only for {!–more–>}

மன்னிப்பு

டியர் சாரு,

நான் உங்களுக்கு எப்பொழுது கடிதம் எழுதினாலும், எழுதி முடித்த்வுடன் அதை முழுவதும் படித்த, என் கண்ணுக்குப் புலப்படும் பிழைகளைத் திருத்தட், முடிந்த அளவுக்கு சிக்கனமாக இருக்குமபடியே அனுப்புவுவது வழக்கம. அதேபோல் சென்ற கடிதத்தை – மலைப்பாம்பு கடிதம் – தட்டச்சு செய்து விட்டு முழுவதும் படித்து முடித்த பிறக,  நான் வைத்துள்ள அனைத்து வாதங்களையும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில்  யாருக்கு வேண்டுமானாலும் மிகச் சுலபமாக பொருத்திப் பார்த்துவிடலாம் என்பதை முழுமையாக உணர்ந்து விட்டேன்.  அந்தக் {!–more–>}

சைமன் கோபிநாத் மற்றும் ஆண்டனியின் சமூக விரோதப் போக்கு

என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது.  கடவுள் நம்பிக்கை உள்ளவனே தவிர எனக்கென்று மத அடையாளம் கிடையாது.  எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வழக்கம் உள்ளவன்.  ஆனால் எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.  இந்த நிலையில் விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து இந்து மதத்தினரை மிகக் கேவலமாக அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்பது பற்றி ஏற்கன்வே {!–more–>}

ரௌத்ரம் பழகு

சாரு

தாங்கள் நித்தியானந்தா விஷயத்தில் சற்றுப் பதட்டமடைந்திருக்கிறீர்கள். இது இயல்பானதுதான். தாங்கள் மகரிஷி வேதாத்திரி மகரிஷி பற்றிச் சொன்னது முற்றிலும் உண்மை.

இதற்கிடையில் சங்கர் என்ற ஒருவர் மட்டையடியாக உங்களை விமர்சனம் செய்ததையும் வெளியிட்டுள்ளீர்கள். இலக்கியம் பற்றிய புரிதல்களில் ஒரு நேர்மையை சொல்லித்  தருவது- ஒரு இலக்கிய படைப்பாளின் கடமையில் ரௌத்திரம் காட்டுவது சிலருக்கு எரிச்சல் ஊட்டலாம். எழுதப்படுவது எல்லாமே இலக்கியம் ஆவதில்லை. எல்லாவற்றிலும் ஒரு சநாதனம் புகுந்து கொண்டு ஆட்சி செய்வதை {!–more–>}

சபாஷ், சரியான கூட்டணி!

முரளிக்கு எழுதிய பதிலுடன் சேர்த்துப் படிக்க வேண்டிய சமாச்சாரம் இது.  சமீபத்தில் இயக்குனர் பாலாவுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் தான் ஜெயமோகனின் தீவிர ரசிகர்  என்று சொல்லியிருக்கிறார்.  அப்படித்தான் இருக்க வேண்டும்; அதுதான் இயல்பு.  கமல்ஹாசன் ஒரு இந்துத்துவ ஆதரவாளர்; இஸ்லாமிய எதிர்ப்பாளர்.  அவருடைய அத்தனை படங்களும் அதற்கு சாட்சி.  இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரும் இஸ்லாமிய எதிர்ப்பாளருமான ஜெயமோகனுடன் சேர்வதுதான் சரியான கூட்டணியாக இருக்க முடியும்.  கமல்ஹாசன் ஜெயமோகன் கூட்டணிக்கு {!–more–>}

ஆண்டனி மற்றும் சைமன் கோபிநாத்

அன்பு சாரு,
 
வணக்கம்.
 
என்னை நினைவிருக்கிறதா சாரு,  உங்கள் தீவிர வாசகன் கோவை  M.பிரபு, உங்களை வாசிக்க ஆரம்பித்தபின், உங்களால் புகழப்பட்ட நித்யானந்தரையும் வணங்க ஆரம்பித்தவன்.  நித்யானந்தர் ஏமாற்றியதால் கடும் அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன், ஆனால்  இதற்காக உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.  இந்த விஷயம் பற்றிய கருத்து மோதல்கள் தங்களின் இணையத்தில் நடந்துகொண்டிருக்கும்போதே என்னுடைய கருத்தை தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன், ஆனால் ஏமாற்றப்பட்ட  அதிர்ச்சியில் இருந்து மீளவே ரொம்ப நாட்களானது.  இதற்கிடையே தற்போது ஜக்கி வாசுதேவ் பற்றிய கருத்துக்களை  தங்கள் இணையத்தில் பார்த்தேன்.   இது {!–more–>}

ஜக்கி வாசுதேவ்

 

டியர் சாரு,

மன்னித்து விடுங்கள் , இந்தக் கடிதம் மிகவும் நீளமாகி விட்டது.

நீங்கள் உலக அழகி பட்டமளிப்பு விழாவினைக் கண்டிருப்பீர்கள் , தேசலான தேகம் கொண்ட நங்கைகளெல்லாம் படிப்படியாக வடிகட்டப்பட்டு   கட்டக்கடைசியில் ஒரு மூன்று பேர் மட்டும் மேடையில் நிற்க,  எல்லோரிடமும் நடுவர்கள் மொக்கை கேள்வி ஒன்றை கேட்டு (பதில் வழக்கம் போல அன்னை தெரசா ரேஞ்சுக்கு இருக்கும் ) கடைசியில் ஒரு பெண்ணின் பெயரை {!–more–>}

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

June 2010
S M T W T F S
« May   Jul »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Who's Online

69 visitors online now
68 guests, 1 members