மேற்கண்ட கேள்வியைக் கேட்டு பலர் எழுதியிருந்தனர். சிலர் ராவணன் படத்தை ஜெனிஃபர் தன் வீட்டிலேயே ஓசியில் பார்த்தது பற்றித் திட்டி எழுதியிருந்தனர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இதையெல்லாம் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. பேசாமல் படத் தயாரிப்பாளர்களே டி.வி.டி.யை விலைக்கு விற்கலாம். அதுசரி, இதையெல்லாம் தயாரிப்பாளர்கள் யோசிக்காமலா இருப்பார்கள்? எனவே எனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி எழுதப் போவதில்லை. ஆனால் இணைய தளத்தில் நான் எழுதுவது பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் தினமும் {!–more–>}
