ஒரே ரகளை, அடிதடி…

இப்படி 20 ஆண்டு காலமாக நடந்த்து எதையும் தெரிந்து கொள்ளாமல், புத்தகம் வாங்கிப் படிக்காமல் இணைய தளங்களில் நடக்கும் அடிதடி சண்டைகளை மட்டும் மேய்ந்து விட்டு ”என்னப்பா இலக்கியம்… ஒரே சண்டை” என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அது ஒருவித்த்தில் இங்கே தமிழ் இலக்கியச் சூழலில் நடந்து கொண்டிருக்கும் சீரிய முயற்சிகளையும் சாதனைகளையும் அவமானப்படுத்துவதாகும்.  ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.  உயிரோசை இணைய தளத்தில் இந்திரா பார்த்தசாரதி ஒரு பத்தி எழுதினார்.  மிக அருமையான பத்தி.  எண்பது வயதிலும் {!–more–>}

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

July 2010
S M T W T F S
« Jun   Aug »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Who's Online

67 visitors online now
66 guests, 1 members