நான் ரங்கராஜ் பாண்டேவின் ரசிகன்!
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது எனினும் குழந்தைகளிடம் காணும் ஒரு குணம் என்னிடமும் உண்டு. அதுதான் வன்முறையை ரசிப்பது. நீங்கள் கவனித்திருக்கலாம், எந்தத் தயக்கமும் இல்லாமல் குழந்தைகள் வன்முறையைக் கைகொட்டி ரசிப்பதை. நம்மால் எது முடியவில்லையோ அதைத்தானே ரசிக்கிறோம்? நான் என்னளவில் ஒரு எறும்பைக் கொல்வதைக் கூட பாபம் என எண்ணுபவன். வீட்டில் நுழையும் பூரானைக் கூட அடிக்காமல் தூக்கி வெளியே போட முடியுமா என்றே யோசிப்பேன். அப்படிப்பட்ட எனக்கு வன்முறையில் வாழும் தாதாக்களை ரொம்பப் பிடிக்கும். சின்ன … Read more