நாளைய இலக்கியச் சந்திப்பு

ஒரு இலக்கியச் சந்திப்புக்குப் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.  மாலை ஐந்தரைக்குக் கூட்டம் ஆரம்பம்.  என் வழக்கப்படி ஐந்தேகாலுக்குப் போனேன்.  கூட்டம் நடத்துபவர் தனியாக அமர்ந்திருந்தார்.   ஐந்தேமுக்காலுக்கு இன்னும் இருவர் வந்தனர்.  அதில் ஒருவர் என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம்.  பிறகு ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்து விட்டு அந்த மூன்று பேருக்காக இருபது நிமிடம் பேசினேன்.  ஆறரை அளவில் ஞாநி பேசினார்.  அதற்குள் முப்பது பேர் வந்து சேர்ந்திருந்தனர்.  அப்படி ஆகி விடாமல் நாளைய கூட்டத்துக்குத் தவறாமல் … Read more