ஜனவரி 9 வெளியீட்டு விழா குறித்து…

ஜனவரி 9-ஆம் தேதி ஒரு பெரிய அரங்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது.  பழுப்பு நிறப் பக்கங்கள் முதல் தொகுதியின் வெளியீட்டு விழாவை அங்கே வைக்கலாமா?  அது சனிக்கிழமை என்பதால் பலரும் வந்து கலந்து கொள்வது சுலபம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி – 1 க.நா.சு.வோடு முடிவடைகிறது.  ஆதவன், தி.ஜா., வண்ணநிலவன் போன்றோர் இரண்டாம் பாகத்தில்.  தனிப்பட்ட முறையில் இப்படி பிரம்மாண்டமான முறையில் வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.  இன்னும் இரண்டு வாரத்தில் அரங்கத்துக்கு 45 … Read more