கார்ல் மார்க்ஸ் (2)
ஏதோ காரணத்தால் சென்ற கட்டுரையின் கடைசிப் பத்தி காணாமல் போய் விட்டது. அதிலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுப் பிரதியை சேமித்து வைத்துக் கொள்ளாமல் அப்படியே சாருஆன்லைனில் தட்டச்சு செய்து பதிவேற்றி விட்டேன். இப்போது என் ஞாபகத்திலிருந்து. நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி முரடனாக இருந்தது வெறும் முரட்டுத்தனத்தினால் மட்டும் அல்ல. நான் சார்ந்திருத்த தத்துவத்தின் அடிப்படையாக இருந்த வெறுப்பினாலும்தான். நாம் எதை சார்ந்திருக்கிறோமோ அதன் நிழல் நம் மீது படாதா? இப்போது என்னால் யாரையும் எதையும் … Read more