பழுப்பு நிறப் பக்கங்கள் : தி.ஜா. பகுதி 2

இன்று மதியம் தான் ஒரு நண்பருடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் முடிவடைந்த பிறகு மொத்தமாகக் கொண்டு வந்தால் பக்கங்கள் அதிகமாகி அதைக் கையில் வைத்து வாசிப்பது சிரமமாகி விடும் என்பதால் தொகுதி தொகுதியாகக் கொண்டு வரலாம் என்பதே அந்த முடிவு.  முதல் தொகுதி ஜனவரி 9-ஆம் தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் விழாவில் வெளியிடப்படும்.  க.நா.சு.வோடு முதல் தொகுதி முடியும். பின்வரும் இணைப்பில் உள்ளது தி.ஜா. பற்றிய கட்டுரையின் இரண்டாம் … Read more

நிலவு தேயாத தேசம் – 3

http://andhimazhai.com/news/view/nilavu3.html வெள்ளிக் கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும் (இந்த வாரம் இரண்டு நாள் தாமதம். மன்னிக்கவும்)