லா.ச.ரா.வின் எழுத்தில் கரைந்த இன்னொரு இதயம்…

மதிப்பிற்குரிய சாரு நீங்கள் லா.ச.ரா வை பற்றி ஆற்றிய உரையை கண்டேன். உண்மையான உணர்ச்சிகளுடன் ஆத்மார்த்தமாகப் பேசியதாகத் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த என்று சொல்வதைவிட எனக்கு வாசிப்பனுபவத்தின் உன்னதத்தை விளக்கியவர் லா.ச.ரா என்று கூறுவேன். இத்தனைக்கும் எந்த வித முன்னறிமுகமும் இல்லாமல் அவரை வாசிக்கத் தொடங்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு 2 மணி நேர பேருந்து பிரயாணத்தில் நேரம் கடத்துவதற்காக என் அம்மாவின் புத்தக அலமாரியின் மூலையில் இருந்த கழுகு நாவலை படிக்கலாம் … Read more