தொலைதூரத்து நண்பர்கள்…
ஒருநாள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு நானும் நண்பரும் காரில் சென்று கொண்டிருந்தோம். காரில் என்று எழுதியதும் ஜெயமோகன் ஞாபகம் வருகிறது. சே… தம்பி ஞாபகம் இல்லாமல் ஒரு வார்த்தை எழுத முடியவில்லையே, என்னைக் காப்பாற்று இறைவா! சரி, விஷயம். கோபிக்குச் சென்று அங்கே உள்ள நந்தினி உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்தான் பயணத்தின் காரணம். என்னென்ன சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் சங்க காலத் தமிழர்கள் இப்படித்தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது. இப்படி ஒரு … Read more