நிலவு தேயாத தேசம்… (5)
தூரத்து வாசகர்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களே அப்படிச் சொல்லும் போது கவலையாக உள்ளது. ஒரு நண்பரிடம் நிலவு தேயாத தேசம் தொடர் படிக்கிறீர்களா என்று கேட்டேன். ஜனவரி வரை எதுவும் படிக்கக் கூடாது என்று இருக்கிறேன் என்றார். என்ன, ஏதாவது காரணமா? ஒன்றுமில்லை, சும்மாதான். ஏன், ஏதாவது பரீட்சையா? ம்ஹும், ஒன்றுமில்லை. சும்மா தான். அப்படியானால் நல்ல விஷயம். ஜனவரி வரைக்கும்தானா? இல்லை, எப்போதுமா? சே, சே… ஜனவரி வரைக்கும்தான். அப்புறம் படிக்க ஆரம்பித்து … Read more