சார்வாகன்
இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது. சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுத்தாளர் ஜாதி இல்லை என்று தெரிந்தது. அதற்கும் மேலே. ரமண மகரிஷியோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எழுத்தாளர்களா? அது போன்ற மகான்களோடு பேசிக் கொண்டிருந்தது … Read more