அரசியல் நையாண்டி என்றால் இதுதான். மீண்டும் கார்ல் மார்க்ஸ்…

கார்ல் மார்க்ஸின் சிலம்ப விளையாட்டு மீண்டும்.  விரைவில் நூல் வடிவில் வரும்.  இன்னொரு விஷயம். சில எழுத்தாளர்கள் பிரமாதமாக எழுதுகிறார்கள்.  ஆனால் அவர்களின் பள்ளிகளிலிருந்து மாணாக்கர் யாரும் வருவதில்லை.  சீடர்கள்தான் வருகிறார்கள்.  சில எழுத்தாளர்களின் வாசகர்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆடுவதோடு சரி.  ஆனால் அடியேனின் பள்ளியிலிருந்து எழுத்தாளர்கள் படை போல் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.  என் எழுத்து மற்றவர்களையும் எழுதத் தூண்டுகிறது என்பதே எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம், கௌரவம். … Read more

படு ரகளையான எழுத்து…

நான் 25 வயதில் எழுதியது போல் இருக்கிறது.  விளாசித் தள்ளியிருக்கிறார் ஜி. கார்ல் மார்க்ஸ்.  அவருடைய முகநூல் பதிவுகளெல்லாம் நூலாக வரப் போகிறது.  எதிர் வெளியீடாக இருக்கலாம்.  கீழே வருவது இப்போதைய ஆட்சியை வறுத்தது.  இதேபோல் முந்தைய கருணாநிதி ஆட்சியையும் செம கிண்டு கிண்டியிருக்கிறார்.  ஆனால் வழக்கம் போல் என் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு நாவலாக வர வேண்டும்.  சோகம், எல்லாம் குறிப்புகளாகவே, கட்டுரைகளாகவே தீர்ந்து போகின்றன.  பெரூவின் மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் இந்த … Read more