சால்சா – அராத்து
வுட்டதைப் புடிச்சிடுவோம் ……. வயதான பிறகும் வாழ்கை இருக்கிறது. நாங்கள் மிஸ் செய்ததையெல்லாம் இப்போது செய்யப்போகிறோம் என்ற அறைகூவல்களை சமீப காலமாக கேட்டுக்கொண்டு உள்ளோம். 70 வயது பாட்டி இப்போதுதான் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதையும் , 75 வயது தாத்தா தற்போதுதான் களறியோ சால்ஸாவோ கற்றுக்க்கொள்வதையும் சிலாகித்து எழுதிய கவர் ஸ்டோரிகளையும் புள்காங்கிதத்தோடு படித்திருப்போம். தாத்தாவும் பாட்டிக்கும் அள்ள அள்ளக் குறையா வாழ்கை இருக்கிறது என்பதோ , எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை. … Read more