பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா – 3
செல்லப்பா தன்னுடைய படைப்பிலிருந்து ஒரு பகுதியைப் படிக்க ஆரம்பித்தார். (சுதந்திர தாகம்தான் என்று இப்போது தோன்றுகிறது.) முதுமையின் காரணமாக அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட சரிவரப் படிக்க முடியவில்லை. அங்கே இருந்த 25 பேரில் ஒருவருக்கும் அவர் படிக்கும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. எல்லோரும் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு (எப்போதுமே களப்பலி அடியேன்தான்!) வேறு யாராவது படிக்கட்டுமே, எங்களுக்கும் புரியும் என்றேன். முடியாது என்று மறுத்துவிட்டு அவரே படித்தார். எல்லோரும் ‘ஙே’. … Read more