ஹூசுனின் உக்கிரம்

ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம்.  பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு.  உருதுவில் ’கஜல்’ என்று அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’.  ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.  Fuzûlî (1483 –1556) Bâkî  (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும் (ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு … Read more