தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  … Read more

இதை விட வேறு என்ன வேண்டும்?

http://charuonline.com/blog/?p=4356 மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது.  எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும். சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர்.  அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார். அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் … Read more