பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 7

பெண்களின் வாழ்வை இலக்கியமாக்கியதில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரைப் போலவே சிகர சாதனை செய்திருக்கிறார் சி.சு.செல்லப்பா. தமிழ் தெரிந்த அத்தனை பெண்களும் படித்தே ஆக வேண்டிய ஒரு நவீன காவியம் ‘ஜீவனாம்சம்.’ மேலும் படிக்க: bit.ly/1TdwWx7