அறம் பொருள் இன்பம் – மதிப்புரை
சென்ற வாரம் கல்கி இதழில் அறம் பொருள் இன்பம் நூலுக்கு வெளியான மதிப்புரை.
சென்ற வாரம் கல்கி இதழில் அறம் பொருள் இன்பம் நூலுக்கு வெளியான மதிப்புரை.
முகநூலில் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது: எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் … Read more