சில எதிர்வினைகள்

இன்றைய தி இந்துவில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு வந்த சில எதிர்வினைகளை இங்கே தருகிறேன். பா. ம. க. பற்றிய உங்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டின் ஒரு நடு நிலை வாக்காளனின் மன நிலை பிரதிபலிப்பு. இவர்களின் கடந்த 25 ஆண்டு கால அரசியல் எங்கெல்லாம் சறுக்கியது, வழுக்கியது என்ற விமர்சனங்கள் உண்மையானது. மாற்றம் வார்த்தையில் மட்டும் அல்ல: வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற உங்களின் பஞ்ச் அருமை! தொடருங்கள் உங்கள் விமர்சனங்களை! நெய்வேலி மதி *** இன்று தி … Read more

தலித்தும் வன்னியரும் ஒன்னா?

வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு?  பொதுவா அப்படி இருக்காதே? சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு.  அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான். வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்? சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல… வாசகி: அன்புமணியா, யார் அது? சாரு: பாமாக்கா தலைவர். வாசகி: பாமாக்காவா?  அப்டீன்னா? சாரு: … Read more