நிலவு தேயாத தேசம் பற்றி…
அந்திமழை இணைய இதழில் நிலவு தேயாத தேசம் தொடரை அதிக நேரம் செலவிட்டு மிகவும் ஈடுபாட்டுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்ற வார அத்தியாயத்தை எழுதும் போது அந்த அத்தியாயம் கொடுத்த உணர்வுகளால் தாக்குண்டு அதீதமான ஓர் மனநிலையில் இருந்தேன். அந்த அத்தியாயத்தைப் படித்த பலரும் அதே வித உணர்வை அடைந்ததாக எழுதியிருந்தார்கள். அது ஒரு பயணக் கட்டுரை மட்டும் அல்ல; நமது தேசத்தையும் ஐரோப்பாவையும் மேலும் அறிந்து கொள்வதற்கான ஓர் முயற்சி. இன்று வந்த கடிதம்: அன்புள்ள … Read more