ஏஷியாநெட்டில் அடுத்த கட்டுரை…
http://newsable.asianetnews.tv/india/jayalalithaa-should-thank-stalin-more-than-the-voters
http://newsable.asianetnews.tv/india/jayalalithaa-should-thank-stalin-more-than-the-voters
சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’ சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்
மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன். இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல். அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு. மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும். கூட்டம் … Read more
அழைப்பிதழில் நான்கு மணி என்று உள்ளது. அப்போது குறும்படங்கள் திரையிடப்படும். நான் ஆறு மணிக்கு அங்கே வருவேன்…
மே 18 அன்று தினத்தந்தியில் வெளியான தீராக்காதலி நூல் விமர்சனம்.