Book Unfair!
எதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது முதுமொழி. எல்லாரையும் போல் எல்லாவற்றையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க எழுத்தாளன் எதற்கு? அதை விட கவர்மெண்டில் குமாஸ்தாவாகவே இருந்திருக்கலாமே? பாரதியும் வெகுஜன விரோதிதான். அவன் காலத்தில் அவன் வாங்காத ஏச்சா, பேச்சா? இந்த ஏச்சுப் பேச்சுக்கெல்லாம் பயந்து கொண்டு எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருந்தால் நான் எழுத்தாளன் அல்ல. தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டும் கூட ஓரான் பாமுக் என்ன சொன்னார்? அதுதான் எழுத்தாளனின் வேலை. உங்களுக்கு முதுகு சொறிந்து விடவும் … Read more