வாழ்த்துக்கள்

உப்பு நாய்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.  கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கானகன் நாவலைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரை மணி நேரம் அந்த நூலின் வெளியீட்டு விழாவில் (என்று நினைக்கிறேன்) பேசினேன்.  அப்போதே இது போன்ற விருதுகள் லக்ஷ்மி சரவணகுமாருக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.  இப்போது கானகன் நாவலுக்கு யுவ புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.  பலரும் திட்டுவார்கள்.  எழுத்தாளனைக் கழுமரத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அந்தத் திட்டுகளையே வாழ்த்தாக ஏற்க வேண்டும்படி லக்ஷ்மி … Read more

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

யாவரும் பதிப்பகம் வெளியீடாக பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சாரு பேசுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன். – ஸ்ரீராம்