தி இந்து நண்பர்களுக்கு ஒரு கடிதம்…

கடந்த ஒரு மாதமாக ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  அதனால் ஜூன் 15-ஆம் தேதி வந்த அந்த அவதூறுகளுக்கு இன்றுதான் பதில் எழுத முடிந்தது.  அது என்ன முக்கியமான பணி என்று கூட சொல்லி விடுவேன்.  ஆனால் சொன்னவுடனே செய்வினை வைத்து காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.  எனக்கும் இம்மாதிரி மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழித்து விட்டுப் பகுத்தறிவு பக்கம் நகர்ந்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் மூட நம்பிக்கைகள்தானே பலமாக வேலை செய்கின்றன?  இதோ சீலே கிளம்புகிறேன் என்று … Read more

மரணத்தோடு பகடையாடியவன்

I have closed the road of the mouth and opened the secret way; I have escaped by one cup of wine from the frenzy of speech. ஜலாலுத்தீன் ரூமி ஞாயிற்றுக்கிழமை அன்று பதினோரு மணிக்கு ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச வேண்டும்.  பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதியது.  ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடிக்க மூன்று நாள் போதாதா என வேறு … Read more