மரணத்தோடு பகடையாடியவன்…(2)

அன்புள்ள சாரு, கவிஞர் குமரகுருபரன் மறைவும் அதை ஒட்டி இலக்கியப் பரப்பில் நிகழ்ந்து வரும் விவாதங்களையும் அறிவீர்கள். குமரகுருபரனைத் தங்கள் வலைத்தளத்தில் தாங்கள் அறிமுகப்படுத்தியதில்தான் அறிவேன்.  இச்சூழ்நிலையில் பல கேள்விகள் மனதை நிலையிழக்கச் செய்கின்றன.  அதீதத்தின் கரங்களுக்குள் ஒரு மனிதனை இட்டுச் செல்வது எது? வாழ்வில் எதனால் ஒரு மனிதன் அதீதத்தால் ஆட்கொள்ளப்பட்டு அழிவிற்குள்ளாகிறான்? அன்பும் பண்பும் மிக்கவர்களுக்கே இந்த நிலை வாய்ப்பது எதனால்? அவருக்குள் இருந்த கோபம் எதன் மேல்? எதற்காக? அந்த ஆறாத சினம் … Read more