பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 3)

நவீன தமிழ் உரைநடையின் முன்னோடிகள் என பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா போன்றவர்களைச் சொல்லலாம். அதற்கு அடுத்து தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் சென்றவர்களில் அதிமுக்கியமானவர்கள் கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, வ.ரா., புதுமைப்பித்தன். முப்பதுகள், நாற்பதுகளில் நடந்த இந்தத் தமிழ் உரைநடை மறுமலர்ச்சியில் பிரதானமான இடம் கு.ப.ரா.வுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் படிக்க: http://bit.ly/28USX6h