பழுப்பு நிறப் பக்கங்கள்: ந. முத்துசாமி (பாகம் 1)

முத்துசாமி எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். *** பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு … Read more

ஒரு நேர்காணல்

இன்றிரவு 8 மணி முதல் 9:30 மணி வரை www.nakkubetta.tv என்ற தளத்தில் சாரு நிவேதிதாவின் பேட்டி ஒளிபரப்பாகும். நண்பர்கள் பார்க்கவும். https://www.youtube.com/watch?v=fO3_eq267hk – ஸ்ரீராம்

மக்சேசே சர்ச்சை பற்றி கருந்தேள் ராஜேஷ்

மக்சேசே விருது.. ஒரு கருத்து. குண்டாந்தடி அட்டாக் செய்யாமல், விவாதம் செய்யணும் என்று நண்பர்கள் கமெண்ட் போட்டால் நலம். ஒரு ஆள் இருக்கார். தன்னோட சுயசாதி மேல, கொஞ்சம் பிரச்னை உடையவர். சுயசாதி சார்ந்த தொழில்தான் செய்யுறார். ஆனால் அவருக்கு இருக்கும் பிரச்னைகளால், இந்தத் தொழிலைக் குப்பத்துல இருக்குறவங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்னு கிளம்புறார் (கவனிக்க: ராமானுஜர் கூரையேறிக் கத்தின மாதிரி, எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன் அப்புடீன்னு சொல்லல. குப்பம்னு மட்டும் சொல்றார்… அதேபோல் அறிமுகம் தான்.. கத்துக்கொடுக்குறேன்னு எல்லாம் சொல்லல..ஒரு … Read more

காலவழுவமைதி – ஞானக்கூத்தன்

“தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் பேசயிருப்பதால் … Read more