கண்ணுக்குப் புலனாகாத தடையும் ஓர் நற்செய்தியும்…

என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன், என் மீது கண்ணுக்குப் புலனாகாத தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று.  சிலர் நான் ஏதோ இட்டுக் கட்டிச் சொல்கிறேன் என்று நினைப்பார்கள்.  பலமுறை இது பற்றி உதாரணங்களுடன் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். ஆஃப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள சர்வாதிகார  நாடுகளில் எழுத்தாளர்களை அரசாங்கமே நாடு கடத்தும்; இல்லாவிட்டால் கொன்று விடும்; அல்லது அவர்களாகவே தப்பித்து ஐரோப்பா சென்று விடுவார்கள். இடதுசாரி அரசாக இருந்தால் எழுத்தாளர்களை அரசாங்கமே ஐரோப்பிய நாடுகளுக்குத் தூதராக … Read more