பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 4)

இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது. இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைதீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்: அன்புள்ள சாரு… இந்த … Read more

லக்ஷ்மி சரவணகுமார் பாராட்டு விழாவில் பேசியது…

முதலில் ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு, நான் எழுதியதை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி. மலைச்சொல் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து கானகன் நாலுக்காக 2016ம் ஆண்டின் சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரை வாழ்த்தும் நிகழ்வில் சாரு நிவேதிதா உரை: