“சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே”

சாரு, சமீபத்தில் உங்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அது அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் சமீபத்தில் ஏற்பட்டது உங்கள் ரசனையின் மேல். நான் உங்களை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன். நீங்கள் எழுதியவற்றில் இரண்டு மூன்று புத்தகங்களைத் தவிர (ரெண்டாம் ஆட்டம், தீராக் காதலி, எங்கே உன் கடவுள் (துக்ளக் அப்போது கையில் கிடைக்க வில்லை)) மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் என் சிந்தனைப் போக்கில் உங்கள் தாக்கம் அதிகம் இருந்தது. … Read more