படச்சுருள் விழாவில்…

ஞாயிற்றுக்கிழமை மாலை அருணின் தமிழ் ஸ்டுடியோஸ்/ப்யூர் சினிமா அரங்கில் நண்பர்கள் அருண், ஜனநாதன், வஸந்த், மிஷ்கின் ஆகியோருடன் நானும் பேசினேன்.  படச்சுருள் பத்திரிகையின் முதலாம் ஆண்டு விழா.  நான் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன்.  இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.  ஆனால் அதற்கு சற்று முன்னால் தான் நியூஸ் 18 என்ற சேனலுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தேன்.  அதையே திரும்பவும் அந்த விழாவில் பேசத் தெம்பு இல்லை. … Read more

இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. … Read more