ஒளியின் பெருஞ்சலனம் – 4
ஒளியின் பெருஞ்சலனம் – 4
ஒளியின் பெருஞ்சலனம் – 4
இப்போதெல்லாம் ஆண்டு தோறும் நடக்கும் புத்தக விழாவுக்காக அவசர கோலத்தில் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் புத்தகங்களைக் கண்டு மிகவும் துக்கப்படுவது என் வழக்கம். பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியும், எங்கே புதிய புத்தகம் வராவிட்டால் நம்மை எல்லோரும் மறந்து விடுவார்களோ என்ற அச்சமும் பீடிக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். இந்த நிலையில் ‘நீர்மை’ தொகுப்புக்கு ந. முத்துசாமி எழுதிய முன்னுரையை நாம் வாசிக்க வேண்டும். அவர் சொல்கிறார்: “இந்தக் கதைகளை எல்லாம் எப்படி எழுதினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. … Read more
ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அறம் பொருள் இன்பம், டிஸ்கவரி புக் பேலஸ் (அரங்கு எண் – 97) மற்றும் புதுப்புனல் (அரங்கு எண் – 57) அரங்குகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்