போலிகளை என்ன செய்யலாம்?

அன்புள்ள சாரு, தில்லியிலிருந்து நவீன். ராஸ லீலா படித்தேன். google play வில் கிடைத்தது மிக வசதியாக இருந்தது. அதன் பிறகு தேகமும் படித்தேன். ராஸ லீலா முதல் பாகத்தில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்ததை விட அவை அளித்த திறப்புகள் அபாரம். வேறு தள சிந்தனைக்கு வித்திட்டமைக்கு நன்றி. அடுத்து படித்தது தேகம். ஒரு உடலின் தேடலாகவும் அந்த தேடலின் அலக்கழிப்புகளையும் பதிவு செய்திருந்தது அருமை. இரு நாவல்களிலுமே பெண்கள் எழுதும் கடிதங்கள் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – ந. முத்துசாமி (பகுதி 3)

நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று. உதாரணம், ந. முத்துசாமி. இன்றைய தினம் உலக நாடக அரங்கில் இப்ராஹீம் அல்காஷி ஒரு legend-ஆகக் கருதப்படுபவர். ந. முத்துசாமியின் பெயர் அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ரத்தன் திய்யம் அளவுக்காவது உலக அளவில் தெரிந்திருக்க வேண்டாமா? ரத்தன் திய்யத்தைத் தெரியாத ஒரு மணிப்பூர்க்காரரை நாம் பார்க்க முடியாது. இந்திய நாடகம் என்றால் அதில் முதல் ஐந்து பேரில் வரும் பெயர் ரத்தம் திய்யம். … Read more