அந்நியன்

இரண்டு தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் பேசினார்.  அதற்குப் பதிலாக அவரிடம் இன்று காலை பேசினேன்.  என்னுடைய புத்தகங்களை வெளியிட வேண்டும்.  சென்ற ஆண்டு புத்தக விழாவில் உயிர்மையிலிருந்து மூன்று புத்தகங்கள் வந்தன.  சாருஆன்லைனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எழுதி வரும் எதுவும் இன்னும் தொகுக்கப்படவில்லை.  தொகுத்தால் ஒரு டஜன் புத்தகங்கள் வரும்.  எனக்கு அதில் ஆர்வம் இல்லை.  முக்கியமான பிரச்சினை, இங்கே பிழை திருத்தம் செய்ய ஆட்கள் இல்லை.  நானே பிழை திருத்தம் செய்ய … Read more