தமிழ் எழுத்தாளன்

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய சிறுகதையில் எழுத்தாளர் என்ற வார்த்தை ஒழுத்தாளன் என்றே குறிக்கப்பட்டிருக்கும்.  அதற்குக் காரணம், இந்த சூழல் மீது நான் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும்.   ஏன் அதிருப்தி என்பதற்கு பின்வரும் நேர்காணலைப் படித்துப் பாருங்கள்.  எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது.  சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில் பணம் இல்லை.  வசித்துக் … Read more