சென்னையில் நல்ல உணவு ஏன் இல்லை?
பிரபாகரன் உணவக உரிமையாளர் முத்துராமலிங்கம் அந்திமழை கட்டுரைக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நல்ல சோறு என்று பாராட்டிய சாரு ஐயாவுக்கு நன்றி. ஆனா வடபழனியை கே.கே. நகர்ன்னு ஏரியா மாத்திப்போட்டுட்டீங்களே சார்….” https://www.facebook.com/muthu.ramalingam.7/posts/1113622118707349 *** என். சொக்கனும் அந்திமழை கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார். இருவருக்கும் நன்றி. வடபழனியை கே.கே. நகர் என்று எழுதியது தவறுதான். டிஸ்கவரி புக் பேலஸுக்கு வரும் போதெல்லாம் பிரபாகரன் மெஸ்ஸுக்குப் போவதால் அதையும் கே.கே. நகர் என்று நினைத்து விட்டேன். கீழே என். சொக்கன் குறிப்பு: … Read more