நீருக்கடியில் சில குரல்கள் – டிசம்பர் 23

உயிர்மை நூல் வெளியீட்டு விழா தேதி மாற்றம்: டிசம்பர் 17-க்கு மாற்றாக டிசம்பர் 23. புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் சென்னை நகரம் விடுபடவில்லை. பல இடஙக்ளில் இன்னும் மின்சாரம் திரும்பவில்லை. தொலைபேசிகள் சீரடையவில்லை. இந்த சூழலில் வரும் டிசம்பர் 17 நடைபெறவிருந்த உயிர்மை நூல் வெளியீட்டு விழாவை சில தினங்கள் ஒத்திவைக்கிறோம். இந்த புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும். எழுத்தாளர்கள், சிறப்புரையாளர்கள், வாசகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன். … Read more