அஜ்வா, நீருக்கடியில் சில குரல்கள்

பிரபு காளிதாஸின் நீருக்கடியில் சில குரல்கள் நாவல் இன்று வெளியாகிறது. விழா கவிக்கோ மன்றத்தில். கூடவே சரவணன் சந்திரனின் அஜ்வா நாவலும். அஜ்வா நாவல் பற்றி இன்னும் நான் எழுதவில்லை. அது போன்ற ஒரு நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை. அமெரிக்க பீட் எழுத்தாளர்களிடம் மட்டுமே அப்படி ஒரு உலகைப் பார்த்திருக்கிறேன். பின்வருவது நீருக்கடியில் சில குரல்கள் நாவலுக்கு நான் இருவேறு தருணங்களில் எழுதிய இரண்டு முன்னுரைகள்: இப்போது உங்கள் கைகளில் ’தவழும்’ ’நீருக்கடியில் சில குரல்கள்’ … Read more