நாளைக்கு என்ன விசேஷம்?

இன்று காலை மனுஷ்ய புத்திரன் ஃபோன் செய்தார்.  பொதுவாக அவர் காலை வணக்கம் சொல்வதற்கோ குசலம் விசாரிப்பதற்கோ ஃபோன் செய்யக் கூடியவர் அல்ல.  குறைந்த பட்சம் ஆண்களுக்கு.  கொஞ்சம் ஆச்சரியத்துடன் என்ன விசேஷம் என்றேன்.  சிறிது நேரம் என்னுடைய கவிதை வாசிப்பு பற்றிப் பேசி விட்டு விஷயத்துக்கு வந்தார். நாளை வீட்டுப் பக்கம் வருகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.  நாளை என்ன, இதோ இப்போதே வருகிறேன். இப்போது வாருங்கள்.  ஆனால் நாளை மாலை எட்டு … Read more