ஊடகக் கறையான்கள்

மேற்கண்ட தலைப்பில் ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதிய நீண்ட கட்டுரையை டாக்டர் ஸ்ரீராம் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.  முழுதும் படித்தேன்.  இது குறித்து ஏற்கனவே நான் இந்தத் தளத்தில் ஒருமுறை அல்ல; பலமுறை எழுதியிருக்கிறேன்.  அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன்.  அது பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை.  சரி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று விட்டு விட்டேன்.  இப்போது ஜெயமோகன் எழுதியதும் அதற்கு அரவிந்தன் விளக்கம் எழுதியிருக்கிறார்.  இரண்டையும் படியுங்கள். http://www.jeyamohan.in/94596#.WIStVc9EnIU இது அரவிந்தன் பதில்: http://www.jeyamohan.in/94776#.WISuU89EnIU இது … Read more

ஜல்லிக்கட்டு

டியர் சாரு, இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்வது என்பது தொடர்ந்து அச்சம் தரக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு தனி மனிதனின்  கருத்தைப் பதிவு செய்ய உரிமை இல்லை. இப்படிப்பட்ட  மனப்பிறழ்வு கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்ந்து  தனி ஆளாக போராடி வருகிறீர்கள். எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களது கருத்தை முன்வைத்து  வருகிறீர்கள். ஜல்லிக்கட்டை பற்றித்தான் சொல்கிறேன். தன் தாய் மொழியே சரியாகத் தெரியாத ஒரு சமூகம், தாய் மொழியில் பேசுவது கேவலம் என்று நினைக்கும் … Read more