தமிழ்நாட்டின் எதிர்காலம் : கருந்தேள் ராஜேஷ்
சசிகலா கைது என்ற தீர்ப்புக்குப் பின்னர் நேற்று என்னவெல்லாமோ நடந்துவிட்டன. சிறைக்குச் செல்வதற்கு முன்னர் அவசர அவசரமாக சசிகலா என்னவெல்லாமோ செய்தார். உச்சபட்சமாக, டி.டி.வி. தினகரனை, துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கிக் கட்சியில் இணைத்துவிட்டார். இன்று, பெங்களூரு கிளம்புவதற்குமுன்னர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, சமாதியையே ஓங்கி ஓங்கி மும்முறை அறைந்துகொண்டிருந்தார். சபதம் எடுக்கிறாராம். என்ன சபதம்? கட்சியையும் மக்களையும் நல்வழிப்படுத்தலாம் என்றா? ஜெயலலிதா இறந்தபின்னர், கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் டூ என்ற இடமே இல்லாததால், எளிதில் நம்மிடம் … Read more