இன்னும் அழகிய உலகில்…

நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு நடக்கும் போது பேச்சில் ஆண்டாளும் வரும், லிங்கனும் வருவார், ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்களும் வந்து போவர். அநேகமாக ஜெயமோகன் பற்றி இரண்டு தினங்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் சொல்வேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, “இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?” என்றார் ஒருநாள். ம்ஹும். வாய்ப்பில்லை என்றேன். அப்படித்தான் நேற்று ஜெ. பற்றிப் பேச்சு வந்தது. அவர் ஏன் அப்படி ஆக்ரோஷமாக எழுதுகிறார். அவரால் விமர்சிக்கப்படுபவருக்கு ஜன்னி வந்து விடும் … Read more